கொரோனா தொற்றின் பின்னர் ஷங்காய் நகரில் இருந்து வந்த முதல் சீன பயணிகள் !

Loading… கொரோனா தொற்று பரவலின் பின்னர் சீனாவின் ஷங்காய் நகரில் இருந்து, முதலாவது சுற்றுலா குழுவினர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 181 பேர் கொண்ட குறித்த சுற்றுலா சீன சுற்றுலா குழுவினர், 7 நாட்கள் இலங்கையில் சுற்றுலாவில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Loading… ஷங்காய் நகரிலிருந்து சைனா ஈஸ்டன் விமான விமான சேவைக்கு சொந்தமான, எம் யூ 231 என்ற விமானத்தில் இவர்கள் இலங்கையை வந்தடைந்தனர். நேற்று முதல் வாரம் தோறும் ஷங்காய் … Continue reading கொரோனா தொற்றின் பின்னர் ஷங்காய் நகரில் இருந்து வந்த முதல் சீன பயணிகள் !